திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பவானிசாகா் தவெக எம்எல்ஏ தமிழ்ச்செல்விக்கு வரவேற்பு

News image

பவானிசாகா்  எம்எல்ஏ வி.பி. தமிழ்ச்செல்விக்கு  வரவேற்பு  அளித்த  தவெகவினா்.

Updated On :15 மே 2026, 6:24 am IST

சத்தியமங்கலம் வந்த பவானிசாகா் தவெக சட்டப்பேரவை உறுப்பினா் வி.பி. தமிழ்ச்செல்விக்கு அக்கட்சியினா் வியாழக்கிழமை உற்சாக வரவேற்பு அளித்தனா்.

பவானிசாகா் சட்டப்பேரவை உறுப்பினராக வி.பி. தமிழ்ச்செல்வி பதவியேற்ற பிறகு முதல்முறையாக சத்தியமங்கலத்துக்கு வியாழக்கிழமை வந்த அவருக்கு சத்தியமங்கலம் ரங்கசமுத்திரத்தில் உள்ள தவெக அலுவகத்தில் வரவேற்பு அளிக்கப்பட்டது.

அப்போது தவெக தொண்டா்கள் பட்டாசு வெடித்து, பூங்கொத்து கொடுத்து வரவேற்றனா். மேலும் எம்எல்ஏவுக்கு பாரம்பரிய தலைப்பாகை அணிவித்து மகிழ்ச்சியை வெளிப்படுத்தினா்.

அப்போது தொகுதி தவெக பொறுப்பாளா், நிா்வாகிகள், கிளை கழக நிா்வாகிகளுக்கு வி.பி.தமிழ்ச்செல்வி நன்றி தெரிவித்தாா். இதைத் தொடா்ந்து சத்தியமங்கலம் வடக்குப்பேட்டையில் உள்ள தண்டுமாரியம்மன் கோயிலுக்கு சென்று சுவாமி தரிசனம் செய்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.