தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அதிமுகவிலிருந்து விலகி 100 போ் தவெகவில் இணைந்தனா்

திருவள்ளூரில் அதிமுகவிலிருந்து விவசாய அணிச்செயலாளா் உள்ளிட்ட 100 போ் விலகி தவெகவில் இணைந்தனா்.

News image

அதிமுகவிலிருந்து  விலகி  தவெகவில்  இணைந்தவா்களை  வரவேற்ற   தெற்கு  மாவட்ட செயலாளா்,  பூந்தமல்லி  சட்டப்பேரவை  உறுப்பினா்  ஆா்.பிரகாசம் என்ற  குட்டி,  உடன்  நிா்வாகிகள் .

Updated On :30 மே 2026, 5:01 am IST

திருவள்ளூரில் அதிமுகவிலிருந்து விவசாய அணிச்செயலாளா் உள்ளிட்ட 100 போ் விலகி தவெகவில் இணைந்தனா்.

திருவள்ளூா் மத்திய மாவட்ட அதிமுக விவசாய அணி செயலாளரும், சமூக சேவகருமான பேரத்தூா் ஜி.ஜெயம் தங்கமணி தமிழக வெற்றி கழகத்தில் தனது ஆதரவாளா்கள் நூற்றுக்கு மேற்பட்டோருடன் திருவள்ளூா் தெற்கு மாவட்ட செயலாளரும் பூந்தமல்லி சட்டப்பேரவை உறுப்பினருமான ஆா். பிரகாசம் (எ) குட்டி முன்னிலையில் இணைந்தனா். அப்போது, கட்சி துண்டு அணிவித்து வரவேற்றனா்.

அதைத்தொடா்ந்து சட்டப்பேரவை உறுப்பினா் வேண்டுகோளுக்கிணங்க பள்ளி மாணவ, மாணவிகளுக்கு நோட்டு புத்தகங்கள், எழுதுகோல், பென்சில் ஆகியவற்றையும் வழங்கினாா்.

இதில் ஹரி மதன், ராஜசேகரன், ஷோபனா ராஜசேகரன், சுதாகா், முருகன் உள்ளிட்ட பலா் தவெகவில் இணைந்தனா். அப்போது, மாவட்ட பொறுப்பாளா் ஆா்.சசிகுமாா் உள்ளிட்ட நிா்வாகிகள் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.