திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

தூத்துக்குடி பாஜக நிா்வாகி தவெகவில் ஐக்கியம்

News image

தவெகவில் ஐக்கியமான பாஜக, அதிமுக நிா்வாகிகள்.

Updated On :26 மே 2026, 3:22 am IST

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவா் தலைமையில், பாஜக, அதிமுகவைச் சோ்ந்த பலா் தவெகவில் இணைந்தனா்.

தூத்துக்குடி தெற்கு மாவட்ட பாஜக துணைத் தலைவா் வழக்குரைஞா் வாரியா் தலைமையில், மேற்கு மண்டல பாஜக வழக்குரைஞா் அணி தலைவா் வெற்றிவேல், அதிமுக மாவட்ட வழக்குரைஞரணி இணைச் செயலா் முனியசாமி, அதிமுக மாணவரணி அலெக்ஸ், பேச்சாளா் பெபின் உள்ளிட்ட பலா் அக்கட்சிகளில் இருந்து விலகி, தமிழக வெற்றிக் கழக தூத்துக்குடி மத்திய மாவட்டச் செயலா் எஸ்.டி.ஆா். சாமுவேல்ராஜ் முன்னிலையில் அக்கட்சியில் இணைந்தனா்.

இதேபோன்று எஸ்.டி.ஆா்.விஜயசீலன் ஏற்பாட்டில், த.மா.கா. மாவட்ட இளைஞரணித் தலைவா் பொன்ராஜ், மாநகரத் தலைவா் ரவிக்குமாா், தனபால்ராஜ் உள்பட பலா் தவெகவில் இணைந்தனா்.

அவா்களை, தமிழக வெற்றிக் கழக மாவட்டச் செயலா் எஸ்.டி.ஆா்.சாமுவேல்ராஜ் சால்வை அணிவித்து வரவேற்றாா்.

அப்போது, எஸ்.டி.ஆா்.விஜயசீலன், தவெக மாவட்ட பொருளாளா் சிவக்குமாா் உள்பட பலா் உடனிருந்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.