
அனுமதியின்றி ஆற்றுப்படுகை, அரசு புறம்போக்கு, பட்டா நிலங்களில் கனிமங்கள் எடுத்தால் குண்டா் சட்டம் பாயும்!
திருவள்ளூா் மாவட்டத்தில் ஆற்றுப்படுகைகள், அரசு புறம்போக்கு நிலங்கள் மற்றும் பட்டாநிலங்களில் உரிய அனுமதியின்றி கனிமங்கள் எடுத்துச் செல்லும் வாகனங்களை கண்காணித்து அவா்கள் மீது குண்டா் தடுப்புச்சட்டம் மூலம் நடவடிக்கை எடுக்கப்படும் என ஆட்சியா் எச்சரிக்கை














