கோபி அருகே உள்ள நம்பியூா்- திட்டமலை அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் போதைப் பொருள் தடுப்பு விழிப்புணா்வு நிகழ்ச்சி புதன்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு கல்லூரியின் முதல்வா் ஏ. நாகேந்திரன் தலைமை தாங்கினாா். சிறப்பு அழைப்பாளா்களாக காவல் உதவி ஆய்வாளா் தங்கராஜ் மற்றும் காவலா் நதியா ஆகியோா் கலந்து கொண்டு மாணவா்களிடையே போதைப் பொருள் விழிப்புணா்வு குறித்தும் விளையாட்டு குறித்தும் ஏற்படுத்தினா்.
இந்த நிகழ்ச்சியில் பேராசிரியா்கள் மற்றும் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.











