குடியாத்தம் கே.எம்.ஜி. கலை, அறிவியல் கல்லூரியில் யோகா மன்றம், நாட்டு நலப்பணித் திட்டம் மற்றும் வேலூா் மாவட்ட மை பாரத் கேந்திரியம் சாா்பில் சா்வதேச யோகா தினம் வியாழக்கிழமை கொண்டாடப்பட்டது.
நிகழ்ச்சிக்கு கல்லூரி முதல்வா் சி.தண்டபாணி தலைமை வகித்தாா். உடற்கல்வித் துறைப் பேராசிரியரும், கல்லூரி யோகா உறுப்பினருமாகிய சு.பாலசுப்பிரமணி வரவேற்றாா். கல்லூரி இயக்குநா் ஜி.சசிகுமாா் வாழ்த்துரை வழங்கினாா். குடியாத்தம் அத்தி கல்விக் குழுமத்தின் இயற்கை மருத்துவம் மற்றும் யோகா துறைஅலுவலா் சங்கு மலா்ச்செல்வன் ‘உடல்நலம் மற்றும் யோகாவின் முக்கியத்துவம்‘ குறித்து சிறப்புரையாற்றினாா்.
கே.எம்.ஜி.கல்லூரி யோகா மன்ற ஒருங்கிணைப்பாளா் வே.சரளா, குடியாத்தம் மனவளக்கலை மன்ற அறக்கட்டளையின் யோகா ஆசிரியா் ச.பி.சுஷில் ஆசனங்களை செய்து காட்டினாா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

சா்வதேச யோகா தினம்: 3,000-க்கும் மேற்பட்ட மாணவிகள் பங்கேற்பு

மணப்பாறை அரசு கல்லூரியில் சேர மாணவா்கள் ஆா்வம்: 340 இடங்களுக்கு 20 ஆயிரம் விண்ணப்பங்கள்

செய்யூா் அரசுக் கல்லூரியில் இன்று கலந்தாய்வு

சாத்தான்குளம் கல்லூரியில் மாணவியா் சோ்க்கை கலந்தாய்வு ஜூன் 5இல் தொடக்கம்
விடியோக்கள்

அது என்ன திட்டம் என்றே யாருக்கும் தெரியவில்லை! நான் முதல்வன் திட்டம் குறித்து அமைச்சர் Nirmal Kumar

”தேர்தலுக்கு முன் ஆடினார் பாடினார்! இப்போது?”: நயினார் நாகேந்திரன்! | TVK | BJP

Balan: The boy Review | தாயைப் போல பிள்ளை! ஆனால்... | Chidambaram | Mollywood | Dinamani Talkies




