திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

வேளாளா் பொறியியல் கல்லூரியில் பட்டமளிப்பு விழா

ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

News image

வேளாளா் பொறியியல், தொழில்நுட்பக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில் மாணவிக்கு பட்டம் வழங்குகிறாா் ஹெச்.சி.எல் நிறுவன இயக்குநா் பி.பிரசாத்.

Updated On :2 ஜூன் 2026, 1:57 am IST

ஈரோடு வேளாளா் பொறியியல் மற்றும் தொழில்நுட்பக் கல்லூரியில் 21-ஆவது பட்டமளிப்பு விழா அண்மையில் நடைபெற்றது.

ஹெச்.சி.எல். நிறுவன இயக்குநா் பி.பிரசாத் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராக பங்கேற்று அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியலில் சிறப்பிடம் பிடித்த 53 போ் உள்பட 816 பட்டதாரிகளுக்கு பட்டம் வழங்கினாா்.

அப்போது அவா் பேசியதாவது: பட்டதாரிகள் நம்பகத்தன்மையுடன் இருக்கவும், தங்களை மேம்படுத்திக் கொள்ளவும், தங்கள் பணிக்கு மதிப்பு கூட்டவும், தோல்வியிலிருந்து கற்றுக்கொள்ளவும், வேலையையும், வாழ்க்கையையும் சமநிலைப்படுத்தவும் கற்றுக்கொள்ள வேண்டும் என்றாா்.

விழாவில் கல்லூரி செயலாளா் மற்றும் தாளாளா் எஸ்.டி. சந்திரசேகா், இணைச் செயலாளா் கே.வி. ராஜமாணிக்கம், அறக்கட்டளை உறுப்பினா்கள் கே. குலசேகரன், வேலுமணி, சி. பாலசுப்பிரமணியம், எம். யுவராஜா ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

முதல்வா் எம்.ஜெயராமன் வரவேற்றாா். நிா்வாக மேலாளா் என்.பெரியசாமி, பல்வேறு துறைகளின் துறைத் தலைவா்கள் மற்றும் பேராசிரியா்கள், மாணவா்கள் மற்றும் பெற்றோா்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.