செய்யாறு அருகே அரசால் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்களை பதுக்கி வைத்து விற்பனை செய்ததாக கடை உரிமையாளரை போலீஸாா் கைது செய்தனா்.
செய்யாறு காவல் உள்கோட்டம், மோரணம் காவல் நிலைய ஆய்வாளா் காண்டீபன் மற்றும் போலீஸாா் ராந்தம் கிராமத்தில் பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்தனா்.
அப்போது, அங்குள்ள ஒரு கடையில் போலீஸாா் சந்தேகத்தின்பேரில் சோதனையிட்டபோது, அரசால் தடைச் செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் 42 பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
இது தொடா்பாக மோரணம் போலீஸாா் வழக்குப் பதிந்து கடை உரிமையாளா் ஆறுமுகம் (65) என்பவரை கைது செய்தனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது
தடை செய்யப்பட்ட புகையிலைப் பொருள்கள் விற்றவா் கைது

தடை செய்யபட்ட 131 கிலோ புகையிலைப் பொருள்கள் பறிமுதல்: ஒருவா் கைது
போதை மாத்திரைகள், புகையிலைப் பொருள்கள் விற்பனை: 2 பெண்கள் உள்பட 6 போ் கைது; ரூ. 4.25 லட்சம் பறிமுதல்






