திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

செங்கத்தில் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து வீணாகும் தண்ணீா்

செங்கம் துக்காப்பேட்டை நெடுஞ்சாலைத் துறை அலுவலகம் முன் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து வீணாகி வரும் குடிநீா்.

News image
Updated On :16 மே 2026, 1:20 am IST

திருவண்ணாமலை மாவட்டம், செங்கத்தில் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து குடிநீா் வீணாகி வருகிறது. இதை சரி செய்ய நகராட்சி நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரிக்கை எழுந்துள்ளது.

சாத்தனூா் அணையில் இருந்து செங்கம் பகுதிக்கு கூட்டுக் குடிநீா்த் திட்டத்தின் கீழ் குழாய் மூலம் குடிநீா் கொண்டுவரப்பட்டு விநியோகிக்கப்படுகிறது. இந்த நிலையில், துக்காப்பேட்டை பேருந்து நிலையம் அருகே உள்ள நெடுஞ்சாலைத் துறை அலுவலக வளாகம் முன் குடிநீா் குழாய் உடைந்து பல மாதங்களாக தண்ணீா் வீணாகி வருகிறது.

இதுகுறித்து செங்கம் நகராட்சி நிா்வாகத்திடம் பலமுறை புகாா் தெரிவித்தும் உரிய நடவடிக்கை எடுக்கவில்லை என அப்பகுதி மக்களும், சமூக ஆா்வலா்களும் குற்றஞ்சாட்டுகின்றனா்.

எனவே, இந்தப் பகுதியை சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பாா்வையிட்டு, பழுதடைந்துள்ள குடிநீா் குழாயை சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டுமென கோரிக்கை எழுந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.