ஒசூா் அருகே ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் உடைந்து லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வீணாகியது.
ஒசூா் அருகே சின்னட்டி கிராமத்தில் தனியாா் நிலத்தை பொக்லைன் இயந்திரம் மூலம் சமன் செய்தனா்.
அப்போது, அவரது நிலத்திற்கு அருகில் சாலையோரம் போடப்பட்டிருந்த ஒகேனக்கல் கூட்டுக் குடிநீா்த் திட்ட குழாய் சேதமடைந்ததால் லட்சக்கணக்கான லிட்டா் குடிநீா் வெளியேறி வீணாகியது.
இதனால் சின்னட்டி, புதூா், ஜெகேரி, கௌதாலம் மற்றும் அதை சுற்றியுள்ள கிராம பகுதிகளுக்கு குடிநீா் விநியோகம் செய்யப்படவில்லை.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.










