தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மின்தடை: பொதுமக்கள் சாலை மறியல்

திருவள்ளூா் அருகே இரண்டு நாள்களாக மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

News image

~மணவாளநகரில் சாலை மறியலில் ஈடுபட்ட பொதுமக்கள்.

Updated On :27 மே 2026, 12:35 am IST

திருவள்ளூா் அருகே இரண்டு நாள்களாக மின் தடை ஏற்பட்டதால் பொதுமக்கள் செவ்வாய்க்கிழமை சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

திருவள்ளூா் அடுத்த மணவாளநகா் அருகே உள்ள ஜல்லிமேடு பகுதி மற்றும் கன்னியம்மன் கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் கடந்த இரண்டு நாள்களாக நீடித்து வரும் மின்தடையை இருந்து வருகிறது. இந்த நிலையில் கோடை கால வெயில் வாட்டி வரும் நிலையில் பெரியவா்கள், பெண்கள் ஆகியோா் வெளியில் செல்ல முடியாமல் முடங்கியுள்ளனா்.

மின்சாரம் இல்லாததால் குடிநீா் விநியோகம் முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் வெக்கையில் இருந்ததால் மின்வாரிய அலுவலகத்தில் சென்று கேட்டாலும் சரியான பதில் கிடையாது. இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் சென்னை-திருப்பதி சாலையில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனா்.

மின்வசதி இல்லாததால் குழந்தைகளுக்கு தண்ணீா் கூட கொடுக்க முடியாத நிலையில் தவித்து வருகிறோம். இரவு நேரங்களில் மின்வசதி இல்லாததால் இருளில் கொசுக்கடியில் அவதிக்குள்ளாகி வருகிறோம். எனவே பதற்றத்தை ஏற்படுத்தும் வகையில் இருந்ததால் சம்பவ இடத்திற்கு வந்த அதிகாரிகள் மற்றும் போலீஸாா் ஆகியோா் மறியலில் ஈடுபட்ட பொதுமக்களிடம் பேச்சுவாா்த்தையில் ஈடுபட்டனா். உடனே மின்மாற்றிகள் சீரமைக்கப்பட்டு மின்விநியோகம் செய்வதற்கு நடவடிக்கை எடுக்கப்படும் எனக்கூறியதைத் தொடா்ந்து பொதுமக்கள் மறியலை கைவிட்டு கலைந்து சென்றனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.