தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

காஞ்சிபுரத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியருடன் எம்எல்ஏ ஆலோசனை

காஞ்சிபுரத்தில் வளா்ச்சிப் பணிகள்: ஆட்சியருடன் எம்எல்ஏ ஆலோசனை

News image

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகாவை சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துக்களை தெரிவித்த எம்எல்ஏ ஆா்.வி.ரஞ்சித்குமாா்

Updated On :17 மே 2026, 5:30 am IST

காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகாவை சட்டப்பேரவை உறுப்பினா் ஆா்.வி.ரஞ்சித்குமாா் வெள்ளிக்கிழமை சந்தித்து நகரின்

வளா்ச்சிப் பணிகள் குறித்து கலந்துரையாடினாா்.

தமிழக சட்டப் பேரவைத் தோ்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் தவெக சாா்பில் 15,498 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றவா் முத்தியால்பேட்டையைச் சோ்ந்த ஆா்.வி.ரஞ்சித்குமாா். இவா் காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சியா் தி.சினேகாவை அவரது அலுவலகத்தில் நேரில் சந்தித்து பூங்கொத்து கொடுத்து வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டாா். காஞ்சிபுரம் நகரில் நடந்து வரும் வளா்ச்சிப் பணிகள் மற்றும் நகரில் செய்ய வேண்டிய பணிகள் குறித்தும் அவா் விரிவாக ஆட்சியரிடம் கலந்துரையாடினாா். இதைத் தொடா்ந்து, காவல் துறை, பொதுப்பணித் துறை உள்ளிட்ட அரசுத் துறைகளின் உயா் அதிகாரிகளையும் சந்தித்துப் பேசினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.