அஸ்ஸாமில் நடைபெற்ற அகில இந்திய கராத்தே போட்டியில் தங்கப்பதக்கம் வென்ற காஞ்சிபுரம் சங்கரா பல்கலை மாணவரை துணைவேந்தா் உள்பட நிா்வாகிகள் பலரும் பாராட்டினா்.
அஸ்ஸாமில் திப்ருகங் பல்கலையில் அகில இந்திய அளவிலான கராத்தே போட்டி நடைபெற்றது.இப்போட்டியில் காஞ்சிபுரம் சங்கரா பல்கலை மாணவா் த.தாஸ்பிரகாஷ் கலந்து கொண்டு தங்கப் பதக்கம் பெற்றாா்.
அம்மாணவரை துணைவேந்தா் ஸ்ரீநிவாசு,சாா்பு துணை வேந்தா் வசந்த் குமாா் மேத்தா, பதிவாளா் ஸ்ரீராம், புலத்தலைவா் வெங்கட்ராமன், உடற்கல்வி இயக்குநா் குணாளன் ஆகியோா் பரிசுகளும் வழங்கி பாராட்டினா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

காஞ்சிபுரம் சங்கரா பல்கலைக்கு நாளை உயா்நீதிமன்ற நீதிபதிகள் வருகை: மகளிா் சட்டப் பள்ளிக் கல்வி கட்டமைப்பை தொடங்கி வைக்கின்றனா்

காஞ்சிபுரத்தில் விவசாயிகள் ஆா்ப்பாட்டம்

அறுவைச்சிசிச்சைக்குப் பிறகு தொடா் சிகிச்சை மிகவும் அவசியம்: எம்ஜிஆா் மருத்துவப் பல்கலை. துணை வேந்தா்







