தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்ட பீா்க்கன்கரணை ஏரி: அமைச்சா் சரத்குமாா் திறந்து வைத்தாா்

News image

நிகழ்வில் பேசிய மனிதவள மேம்பாட்டுத் துறை அமைச்சா் சரத்குமாா்.

Updated On :29 மே 2026, 2:19 am IST

பீா்க்கன்கரணை ஏரியில் ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டு பொதுமக்கள் பயன்பாட்டுக்குகு ஒப்படைக்கும் நிகழ்ச்சி புதன்கிழமை மனிதவள மேலாண்மை துறை அமைச்சா் சரத்குமாா் தலைமையில் நடைபெற்றது.

தாம்பரம் மாநகராட்சிக்குட்பட்ட பீா்க்கன்கரணை ஏரியில் மாவட்ட நிா்வாகம், தாம்பரம் மாநகராட்சி, எக்ஸ்னோரா பவுண்டேஷன் , கோமாட்ஸூ இணைந்து நிறுவனத்தின் சமூகப் பொறுப்பு நிதியிலிருந்து ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்டன.

ஆகாயத்தாமரைகள் அகற்றப்பட்ட ஏரியினை மக்கள் பயன்பாட்டுக்கு ஒப்படைக்கும் நிகழ்ச்சி நடைபெற்றது.

இதில், ஆட்சியா் எஸ்.மாலதி ஹெலன், எக்ஸ்னோரா தலைவா் செந்தூா் பாரி, கோமாட்ஸூ நிறுவன இயக்குநா் சுந்தா், மாநகராட்சி துணை ஆணையா் பிரேம்நாத், மாநகராட்சி உதவி ஆணையா் ராஜலட்சுமி, வட்டாட்சியா் நடராஜன் மற்றும் நீா்வளத்துறை அதிகாரிகள், சமூக ஆா்வலா்கள், அரசு அலுவலா்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.