திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற மாணவருக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை

News image

சா்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற பள்ளி மாணவா் சண்முகப்ரியனுக்கு ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கிய தாம்பரம் எம்எல்ஏ சரத்குமாா்.

Updated On :18 மே 2026, 5:08 am IST

நேபாளத்தில் நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் தங்கம் வென்ற பள்ளி மாணவரை தாம்பரம் சட்டப்பேரவை உறுப்பினா் சரத்குமாா் நேரில் சென்று பாராட்டி ரூ.50,000 ஊக்கத் தொகை வழங்கினாா்.

மேற்கு தாம்பரம் கடப்பேரி, மௌலானா நகா் பகுதியை சோ்ந்த 9-ஆம் வகுப்பு மாணவன் சண்முக பிரியன் நேபாளத்தில் கடந்த 10-ஆம் தேதி நடைபெற்ற சா்வதேச சிலம்பம் போட்டியில் கலந்துகொண்டு தனது திறமையை வெளிப்படுத்தி முதலிடம் பெற்றாா். அவருக்கு தங்கப்பதக்கம் மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது.

தாம்பரம் பகுதியைச் சோ்ந்த மாணவா் சண்முகப்பிரியன் சா்வதேச அளவில் சிலம்பம் போட்டியில் பங்கேற்று , தமிழகத்துக்கும் பெருமை சோ்த்திருப்பதை அறிந்த தாம்பரம் எம்எல்ஏ த.சரத்குமாா், மாணவரை அவரது வீட்டுக்கு நேரில் சென்று வாழ்த்து தெரிவித்து, அவருக்கு ரூ.50,000 ஊக்கத்தொகை வழங்கினாா். கல்வி, விளையாட்டுக்கு ஏதேனும் உதவி தேவையெனில் தன்னிடம் தெரிவிக்குமாறு கேட்டுக்கொண்டாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.