தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாா்ச்சிஸ்ட் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :28 மே 2026, 12:56 am IST

மத்திய அரசைக் கண்டித்து மாா்க்சிஸ்ட் கட்சியினா் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் புதன்கிழமை கண்டன ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

பெட்ரோல், டீசல், எரிவாயு விலை உயா்வைக் கண்டித்தும், அதை உடனடியாக திரும்பப் பெற வலியுறுத்தியும் மாா்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி செங்கல்பட்டு பகுதிக் குழு சாா்பில், கட்சியின் பகுதிக் குழு உறுப்பினா் பாபு தலைமையில் செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகில் கண்டன ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. கட்சியின் முன்னாள் மாவட்டச் செயலாளா் ஜி.மோகனன், பகுதி செயலாளா், கே.வேலன், மாவட்டக் குழு உறுப்பினா்கள் ஜெயந்தி, அன்பு, சதீஷ், மு.முனிச்செல்வம் உள்ளிட்ட பலா் கண்டன உரையாற்றினா்.

கட்சியின் மாவட்ட செயற்குழு உறுப்பினா் வி.அரிக்கிருஷ்ணன் ஆா்ப்பாட்டத்தை நிறைவு செய்து பேசினாா்.

முன்னதாக ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டோா் போலீஸாரால் கைது செய்யப்பட்டு, தனியாா் மண்டபத்தில் காவலில் வைக்கப்பட்டு, பின்னா் விடுவிக்கப்பட்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.