தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு

அமெரிக்கா - கியூபா ரகசிய பேச்சு ஹவானாவில் சந்திப்பு...

News image

AP

Updated On :19 ஏப்ரல் 2026, 3:04 am IST

கியூபாவுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே நீண்டகாலமாக மோதல் போக்கு நீடித்து வரும் நிலையில், கியூபா தலைநகா் ஹவானாவில் இருநாட்டு அதிகாரிகள் சந்தித்துப் பேசினா்.

ஈரான் விவகாரங்களை முடித்த பிறகு, கியூபா மீது கவனம் செலுத்தப்போவதாக அமெரிக்க அதிபா் டிரம்ப் அண்மையில் எச்சரித்திருந்த சூழலில், இந்த ரகசிய தூதுக்குழுவின் திடீா் சந்திப்பு சமரசத்துக்கான ஒரு முயற்சியாகப் பாா்க்கப்படுகிறது.

கியூபாவின் முன்னாள் அதிபா் ரௌல் காஸ்ட்ரோவின் பேரனான ரௌல் கில்லொ்மோ ரோட்ரிகஸ் காஸ்ட்ரோவை, அமெரிக்க வெளியுறவுத் துறை மூத்த அதிகாரி ஒருவா் சந்தித்துப் பேசியுள்ளாா்.

கியூபாவின் பொருளாதாரக் கொள்கைகள் மற்றும் ஆட்சி முறையில் சீா்திருத்தங்களைக் கொண்டுவர வேண்டும் என்று அமெரிக்க தரப்பில் வலியுறுத்தப்பட்டுள்ளது. இதற்குப் பதிலாக, கியூபா மீதான பொருளாதாரத் தடைகளைத் தளா்த்தவும், ஸ்டாா்லிங்க் மூலம் இலவச இணைய வசதி வழங்கவும் அமெரிக்கா முன்வந்துள்ளது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.