கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

புதிய சாதனை

டி20 தொடரில் எதிரணிகளை அதிக முறை ஒயிட்வாஷ் (முழுமையாக) வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரோஹித் சர்மா.

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 8:31 am

தினமணி

டி20 தொடரில் எதிரணிகளை அதிக முறை ஒயிட்வாஷ் (முழுமையாக) வென்ற முதல் இந்திய கேப்டன் என்ற புதிய சாதனையை நிகழ்த்தியுள்ளார் ரோஹித் சர்மா.

இந்திய கிரிக்கெட் அணியின் நம்பிக்கை நட்சத்திரமாகவும், தொடக்க ஆட்டக்காரராகவும் திகழும் ரோஹித் சர்மா பல்வேறு சாதனைகளுக்கு சொந்தக்காரர்.  குறிப்பாக ஒருநாள் கிரிக்கெட் ஆட்டத்தில் 264 ரன்களை விளாசி அதிகபட்ச ரன்களை எடுத்த வீரர் என்ற சாதனை, உலகக் கோப்பையில் 5 சதங்கள் அடித்தவர் என்ற பல்வேறு சாதனைகளும்  இதில் அடங்கும்.

தற்போது விராட் கோலி விலகியதால், இந்திய ஒரு நாள் மற்றும் டி20, டெஸ்ட் அணிகளின் கேப்டனாக ரோஹித் சர்மா நியமிக்கப்பட்டுள்ளார்.  டி20 தொடர்களில் எதிரணிகளை முழுமையாக வீழ்த்துவது ஒயிட்வாஷ் எனப்படும். ஒரு தொடரில் இடம்பெறும் அனைத்து ஆட்டங்களையும் வெல்வது ஒயிட்வாஷ் ஆகும். அதுபோல்  ஏற்கெனவே கடந்த 2017-இல் இலங்கையை அணியையும், 2018-இல் மே.இந்திய தீவுகளையும், 2021-இல் நியூஸிலாந்து அணிகளை ஒயிட்வாஷ் செய்தார்.

தற்போது அண்மையில் நடைபெற்ற மே.இந்திய தீவுகளுக்கு எதிரான டி20 தொடரையும் 3-0 என ஒயிட்வாஷ் செய்து புதிய சாதனையை நிகழ்த்திய முதல் இந்திய கேப்டன் என்ற சாதனையை நிகழ்த்தி உள்ளார்.

பாகிஸ்தான் சர்பராஸ் அகமது (5), ஆப்கானிஸ்தான் அஷ்கர் ஆப்கன் (4) ஆகியோருக்கு பின் இந்த சாதனையை செய்துள்ளார் ரோஹித்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.