தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

மாங்காய் சட்னி

மாங்காயை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும்.

News image

மாங்காய் சட்னி

Updated On :10 மே 2026, 12:00 am IST

தேவையான பொருள்கள்:

மாங்காய் -2

காய்ந்த மிளகாய் -8

வெந்தயம், தனியா, கடுகு, உளுந்தம்பருப்பு, பெருங்காயப்பொடி, மஞ்சள் பொடி -ஒரு தேக்கரண்டி

எண்ணெய், உப்பு -தேவையானவை

செய்முறை:

மாங்காயை நன்றாகக் கழுவி பொடியாக நறுக்கிக் கொள்ள வேண்டும். வாணலியை அடுப்பில் வைத்து எண்ணெய் விட்டு காய்ந்ததும் வற்றல் மிளகாய், வெந்தயம், தனியா, பெருங்காயப் பொடி ஆகியவற்றைப் போட்டு வறுத்து எடுக்க வேண்டும். உப்பு, மஞ்சள் பொடி சேர்த்து அரைத்து வைத்துக் கொள்ள வேண்டும்.

அரைத்து முடிக்கும் முன் நறுக்கிய மாங்காயைச் சேர்த்து நன்றாக கலந்து அரைக்க வேண்டும். உளுந்தம் பருப்பு, கடுகு ஆகியவற்றை வாணலியில் எண்ணெய் விட்டு காய்ந்ததும் போட்டு தாளித்து இதில் சேர்க்க வேண்டும். அரைத்த விழுதை வாணலியில் போட்டு சுருளக் கிளறி இறக்கினால் மாங்காய்ச் சட்னி தயார்.

இரண்டு நாள்கள் ஆனாலும் இது கெடாது. மாங்காய்ச் சட்னி இட்லி, தோசை போன்றவைகளுக்கு வைத்து சாப்பிட சுவையாக இருக்கும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.