தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சர்க்கரை வள்ளிக்கிழங்கு ராகி அடை

மசித்த கிழங்குடன் ராகிமாவு, வெங்காயம், பச்சைமிளகாய் அனைத்தையும் சேர்த்து சப்பாத்திமாவு பதத்துக்குப் பிசையவும்.

News image

சர்க்கரை வள்ளிக்கிழங்கு ராகி அடை

Updated On :12 ஏப்ரல் 2026, 4:10 am IST

தேவையான பொருள்கள்:

வேகவைத்து மசித்த சர்க்கரை வள்ளிக் கிழங்கு - 2

ராகிமாவு - 1 கப்

நறுக்கிய வெங்காயம் - அரை கப்

பச்சை மிளகாய், கறிவேப்பிலை, கொத்துமல்லி, உப்பு, எண்ணெய் - தேவைக்கு.

செய்முறை:

மசித்த கிழங்குடன் ராகிமாவு, வெங்காயம், பச்சைமிளகாய் அனைத்தையும் சேர்த்து சப்பாத்திமாவு பதத்துக்குப் பிசையவும். பிறகு தோசைக்கல்லில் எண்ணெய் விட்டு அடையாக தட்டி இருபுறமும் திருப்பிப் போட்டு வேகவைத்து எடுத்தால் இனிப்பும் காரமும் நிறைந்த சர்க்கரை வள்ளிக்கிழங்கு அடை தயார்.

நாகஜோதி கிருஷ்ணன்

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.