தேவையான பொருள்கள்:
பொட்டுக்கடலை - 1 கிண்ணம்
வெங்காயம் - 1 (நறுக்கியது)
பச்சை மிளகாய் - 2
பூண்டு - 2 பல்
மிளகாய்த் தூள் -அரை தேக்கரண்டி
அரிசி மாவு - 1 மேஜை கரண்டி
இஞ்சி, கறிவேப்பிலை, கொத்துமல்லி உப்பு - தேவையான அளவு
எண்ணெய் -பொரிக்க
செய்முறை:
பொட்டுக்கடலையை மிக்ஸியில் போட்டு கொஞ்சம் மெல்லியதாக அரைத்துக் கொள்ளவும். அதில் வெங்காயம், பச்சை மிளகாய், பூண்டு, இஞ்சி, கறிவேப்பிலை, கொத்துமல்லி சேர்க்கவும். மிளகாய்த் தூள், உப்பு, அரிசி மாவு சேர்த்து நன்றாகக் கலக்கவும். கொஞ்சம் தண்ணீர் தூவி, வடை மாவு மாதிரி பிசையவும். கைகளில் சிறிய வடை வடிவத்தில் தட்டி எடுக்கவும். காய்ந்த எண்ணெய்யில் போட்டு பொன்னிறமாகப் பொரித்து எடுக்கவும்.
நாகஜோதி கிருஷ்ணன்
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.





