தேவையான பொருள்கள்
பாசிப்பருப்பு - 1 கிலோ
எண்ணெய், உப்பு - தேவைக்கு
ஏலக்காய் 8, வெல்லம் 500 கிராம்
முற்றிய தேங்காய் 1
மைதா அரை கிலோ
செய்முறை :
தேங்காயைத் கழுவி வறுத்துக் கொள்ளவும். பாசிப்பருப்பை வாசனை வரும் வரை சிவக்க வறுத்துக் கொண்டு மாவாக அரைத்துக் கொள்ளவும். மைதா மாவில் தேவையான உப்பு, தண்ணீர் சேர்த்து நன்கு கெட்டியாக அரைத்துக் கொள்ளவும்.
பின்னர் பாசிப்பருப்பு சேர்த்து தேவையான தண்ணீர் விட்டு கெட்டியாகப் பிசைந்து சிறு சிறு உருண்டைகளை உருட்டிக் கொள்ளவும். அடுப்பில் வாணலியை வைத்து எண்ணெய் ஊற்றி காய்ந்ததும், உருண்டைகளை மைதா மாவு கரைசலில் தோய்ந்து எண்ணெய்யில் போட்டு நன்றாக வெந்ததும் எடுக்கவும். சுவையான பாசிப்பருப்பு இனிப்பு உருண்டை தயார்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

புதிய கட்சி? நாளை 12 மணிக்கு மனம் திறக்கிறேன் - அண்ணாமலை
பலாக்கொட்டை கோலா உருண்டை
தக்காளி அல்வா
வெண்டைக்காய் வெல்லுல்லி
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK


