தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

பிரெட் உப்புமா

முதலில் காய்கறிகளைச் சுத்தம் செய்து நறுக்கி, பச்சைப்பட்டாணியுடன் சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும்.

News image
Updated On :14 டிசம்பர் 2025, 12:01 am IST

தேவையான பொருள்கள்:

பிரெட்- 15 (ஸ்லைஸ்)

வெங்காயம்- 2

பீன்ஸ்-3

தக்காளி, உருளைக்கிழங்கு, காரட்- தலா 1

கொத்துமல்லி- சிறிதளவு

பச்சை மிளகாய்- 4

உப்பு, எண்ணெய், பச்சைப்பட்டாணி, நெய்- தேவையான அளவு

செய்முறை:

முதலில் காய்கறிகளைச் சுத்தம் செய்து நறுக்கி, பச்சைப்பட்டாணியுடன் சேர்த்து நன்றாக வேகவைத்துக்கொள்ளவும். பின்னர், அடுப்பில் தோசைக்கல்லை வைத்து, சூடானதும் லேசாக நெய்விட்டு பிரெட் துண்டுகளை வாட்டி தூளாக உதிர்த்துக் கொள்ளவும்.

வாணலியில் எண்ணெய் அல்லது நெய்விட்டு நறுக்கிய கொத்துமல்லி, பச்சை மிளகாய், வெங்காயம், தக்காளி ஆகியவற்றைப் போட்டு வதக்கி, காய்கறிகளையும் சேர்த்து வதக்கவும். கடைசியாக தேவையான உப்புடன் பிரெட் தூளையும் சேர்த்துக் கிளறவும். தேவைப்பட்டால், சிறிது நீர் தெளித்துக் கொள்ளலாம். ஓரிரு நிமிடங்கள் நன்றாகக் கிளறி இறக்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.