திமுக - காங்கிரஸ் தொகுதிப் பங்கீடு - சென்னை வந்தடைந்தார் காங்கிரஸ் பொதுச் செயலாளர் கே.சி.வேணுகோபால்இஸ்ரேல் நாடாளுமன்றத்தில் பிரதமர் மோடி புதன்கிழமை உரையாற்றுகிறார்ஏஐ மாநாட்டில் காங்கிரஸ் சட்டையின்றிப் போராட்டம்: “வெளிநாட்டு விருந்தினர்கள் முன் இந்தியாவுக்குத் தலைகுனிவு!” - பிரதமர் மோடிஎத்தனை கட்சிகள் சேர்ந்தாலும் மூழ்கும் கப்பல் திமுக : செல்லூர் ராஜு விமர்சனம்பேரவைத் தேர்தல்: முதல்வர் மு.க. ஸ்டாலினை இன்று இரவு சந்திக்கிறார் கே.சி. வேணுகோபால்பிப். 23, 24-ல் மழைக்கு வாய்ப்பு! நேபாளத்தில் மிதமான நிலநடுக்கம் ஜம்மு-காஷ்மீரில் பயங்கரவாதிகளுடன் துப்பாக்கிச் சண்டை சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக கூட்டணியில் 5 தொகுதிகளை கேட்டுள்ளோம்: கே.எம்.காதர் மொகிதீன்
/

மருதாணியின் மகத்துவம்

மருதாணியின் இலைக்கு கிருமிகளை அழிக்கும் தன்மையுண்டு. இலைகளின் சாறு தசையை இறுக்கும் தன்மையையும்,

News image
Updated On :1 பிப்ரவரி 2024, 9:30 am

முக்கிமலை நஞ்சன்

மருதாணியின் இலைக்கு கிருமிகளை அழிக்கும் தன்மையுண்டு. இலைகளின் சாறு தசையை இறுக்கும் தன்மையையும், உடலுக்குக் குளிர்ச்சியையும் அளிக்கக் கூடியது. மேல் பூச்சாகக் கொப்புளங்கள், தோல் வியாதிகளுக்கு இலைச்சாறு பயன்படுத்தப்படுகின்றன. 

மலர்கள் தூக்கத்தைத் தூண்டக் கூடியவை. மன அழுத்தத்தைக் குறைக்கும்.

மருதாணி பூவை தேங்காய் எண்ணெயில் காய்ச்சி தைலமாகத் தடவ உடல் உஷ்ணம் குறையும். நல்ல தூக்கம் வரும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.