தமிழக தேர்தல்: பிற்பகல் 1 மணி வரை 56.81% வாக்குப்பதிவு! எதிர்கட்சிகளின் மாற்றம் முழக்கம் வாக்கு எண்ணிக்கை முடிந்த பிறகே தெரியும்: அமைச்சர் துரைமுருகன் திமுக ஊடக ஒருங்கிணைப்பு அறையை பார்வையிட்டார் முதல்வர் ஸ்டாலின்!கோடை வெப்பம் காரணமா? 4 மணி நேரத்தில் 2 கோடி பேருக்கு மேல் வாக்களிப்பு!அனைவரும் வாக்களிக்க வேண்டும்: வாக்களித்த பின் ரஜினிகாந்த் வேண்டுகோள்!தமிழ்நாடு வெல்லும்: வாக்களித்த பின் முதல்வர் ஸ்டாலின்கோவை வாக்குச்சாவடியில் பாரம்பரிய உடையில் வாக்காளர்களை வரவேற்ற 'டினா' ரோபோ!அமைச்சர் அன்பில் மகேஸ் வாக்களித்தார்!மேற்கு வங்கத்தில் முதல் கட்டத் தேர்தல்! விறுவிறுப்பான வாக்குப்பதிவு
/

சமையல்  டிப்ஸ்...

கத்தரிக்காய் கூட்டோ,  பொரியலோ  எது செய்தாலும் கொஞ்சம்  கடலை மாவைத் தூவி  5 நிமிடம்  கழித்து  இறக்குங்கள்.  மணம் கமகமவென்று  இருக்கும்.

News image
Updated On :29 ஜூலை 2020, 12:30 am

கத்தரிக்காய் கூட்டோ,  பொரியலோ  எது செய்தாலும் கொஞ்சம்  கடலை மாவைத் தூவி  5 நிமிடம்  கழித்து  இறக்குங்கள்.  மணம் கமகமவென்று  இருக்கும்.

கீரையை  வேக வைக்கும் தண்ணீரில்  கொஞ்சம் உப்பை சேர்த்து வேக வைத்தால் கீரையின் நிறமும் மணமும்  சூப்பர்.

சாப்பாத்திக்கு மாவு பிசையும்போது மாவுடன் பழம்  ஒன்று  சேர்த்து, பிசைந்து விட்டால்  சப்பாத்தி  மிருதுவாக  இருக்கும்.

புளிக்குழம்பு  செய்யும்போது கால் தேக்கரண்டி  வெந்தயம்  போட்டு  தாளித்தால்  கமகமக்கும்.

சாம்பாரில்  முருங்கைக்காயை  அப்படியே  நறுக்கி  போடாமல்  இரண்டாக  கீறி  போட்டால்  மணம்  சூப்பராக  இருக்கும்.

வெண்டைக்காயை  நறுக்கி,  கடலை மாவில் கலந்து எண்ணெய்யில்   பொரித்தால்  சுவையான  வெண்டைக்காய்  பஜ்ஜி ரெடி.

காய்கறியை மிகச் சிறிய  துண்டுகளாக  நறுக்காமல்  சற்று  பெரிய  துண்டுகளாக  வெட்டி  கூட்டோ,  குழம்போ  தயாரிக்கலாம்.

பருப்பை வேக வைக்கும்போது  1 தேக்கரண்டி  கடுகு எண்ணெய்  சேர்த்து  வேக வைத்தால்  பருப்பு  மிக விரைவில்  வெந்துவிடும்.

ஆப்பத்திற்கு மாவு கலக்கும்போது  ஒரு தேக்கரண்டி  கோதுமை மாவைச் சேர்த்தால்  ஆப்பம்  சீக்கிரம் காய்ந்து போகாது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.