கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

நீதியைத்தேடி: பாவலர் கருமலைத்தமிழாழன்

News image
Updated On :6 ஆகஸ்ட் 2025, 12:16 pm

கவிதைமணி

வாயிலிலே   கட்டிவைத்த   மணிய   டித்து            வாயில்லா   பசுவந்து   நீதி   கேட்கவாயிலுக்கே   வந்துமனு   குறையைக்   கேட்டு            வழங்கிட்டான்   உரியதொரு   நீதி  தன்னை !போயிரந்த  புறாவுக்காய்   சதைய  ரிந்து            பொலியவைத்தான்  சிபிமன்னன்  நீதி  தன்னைவாயிருந்து   தவறிவந்த   சொல்லுக்   காக            வழங்கியுயிர்   பாண்டிமன்னன்  நீதி  காத்தான் !மக்கள்தம்   முறையீட்டைக்   காதால்   கேட்டு            மன்னரன்று   சரியாகத்   தீர்ப்ப   ளித்தார்மக்களதை   ஏற்றதன்றி   மேலும்   மேலும்            மனுபோட்டு   வழக்குகளை   நடத்த   வில்லை !இக்கால   நீதிமன்றம்   நிதியின்   மன்றாய்            இயக்குகின்ற   சிலராலே   தாழ்ந்த   தாலேதக்கநீதி   கிடைப்பதில்லை ;   வழக்கும்   நீண்டு            தந்ததீர்ப்பும்   மாறிவிடும்   பணத்திற்   கேற்ப !தாத்தாவின்   சொத்துடனே   அப்பா   சொத்தும்            தழல்கதிர்முன்   பனிபோல   கரைவ   தன்றித்தாத்தாதான்   தொடுத்திட்ட   வழக்கு   பேரன்            தலையெடுத்து   வந்தபின்பும்   முடிவ   தில்லை !காத்திருந்தும்   சட்டத்தின்   ஓட்டை   யாலே            காணாமல்   போகிறது   நீதி  ஓடிமாத்திபுது   வழியொன்று   வந்தா   லன்றி            மாறாது   நீதிதேடும்   பயண   மிங்கே !

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.