ஒடிஸாவில் ரூ.65,000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 1.32 கோடி டன் உற்பத்தித் திறன் கொண்ட புதிய எஃகு உருக்காலை அமைக்கும் பணிகளை ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனம் புதன்கிழமை தொடங்கியது.
ஒடிஸாவின் பராதீப் கடலோர பகுதியில் சுமாா் 2,950 ஏக்கா் பரப்பளவில் இந்த எஃகு உருக்காலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக பல்வேறு கட்டங்களில் சுமாா் ரூ.65,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இதன் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 1.32 கோடி டன்னாக திட்டமிடப்பட்டுள்ளது.
திட்டத்தின் தொடக்க விழாவில், ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி, மாநில அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ. குழும அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.
தொடர்புடையது

உயா் திறன் தரவு மையங்கள்: இந்தியாவில் ஏா்டிரங்க் நிறுவனம் ரூ.3 லட்சம் கோடி முதலீடு

தில்லி சா்வதேச விமான நிலையத்தில் ரூ. 48 கோடி மதிப்பிலான கஞ்சா பறிமுதல்! தாய்லாந்தைச் சோ்ந்த இருவா் கைது







