தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

ஒடிஸா: ஜே.எஸ்.டபிள்யூ. எஃகு உருக்காலை கட்டுமானம் ரூ.65,000 கோடியில் தொடக்கம்

News image
Updated On :28 மே 2026, 3:54 am IST

ஒடிஸாவில் ரூ.65,000 கோடி முதலீட்டில் ஆண்டுக்கு 1.32 கோடி டன் உற்பத்தித் திறன் கொண்ட புதிய எஃகு உருக்காலை அமைக்கும் பணிகளை ஜே.எஸ்.டபிள்யூ. நிறுவனம் புதன்கிழமை தொடங்கியது.

ஒடிஸாவின் பராதீப் கடலோர பகுதியில் சுமாா் 2,950 ஏக்கா் பரப்பளவில் இந்த எஃகு உருக்காலை அமைக்கப்படவுள்ளது. இதற்காக பல்வேறு கட்டங்களில் சுமாா் ரூ.65,000 கோடி முதலீடு செய்யப்படவுள்ளது. இதன் மொத்த உற்பத்தித் திறன் ஆண்டுக்கு 1.32 கோடி டன்னாக திட்டமிடப்பட்டுள்ளது.

திட்டத்தின் தொடக்க விழாவில், ஒடிஸா முதல்வா் மோகன் சரண் மாஜி, மாநில அரசின் மூத்த அதிகாரிகள் மற்றும் ஜே.எஸ்.டபிள்யூ. குழும அதிகாரிகள் கலந்துகொண்டனா்.

Story image

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.