மீண்டும் மனிதப் பிறவி எடுத்தால் உங்கள் குடும்பத்தில் ஒருவராக பிறக்க வேண்டும்: எடப்பாடி பிரசாரத்தில் இபிஎஸ் பேச்சுஅதிமுக ஆட்சி அமைந்ததும் 3 மாதங்களில் போதைப்பொருள் ஒழிக்கப்படும் : இபிஎஸ் வாக்குறுதி விவசாயிகளை வஞ்சிக்கும் திமுகவுக்கு மக்கள் தகுந்த பாடத்தைப் புகட்ட வேண்டும் : எடப்பாடி பழனிசாமி மகளிர் இடஒதுக்கீடு மசோதாவை தோல்வி அடையச் செய்ததற்கு எதிர்ப்பு தெரிவித்து பாஜகவினர் போராட்டம்பாஜகவுடன் கூட்டணி: நிதீஷ்குமாரின் நிலைதான் எடப்பாடி பழனிசாமிக்கு - அரவிந்த் கேஜரிவால்பஹல்காம் தாக்குதல்! காயங்கள் ஆறவில்லை - குடும்பங்கள் கண்ணீர்!வரலாற்றுச் சிறப்புமிக்க அதிமுக இறந்துவிட்டது! ஸ்ரீவைகுண்டத்தில் ராகுல்! ஜப்பானில் பயங்கர நிலநடுக்கம்! சுனாமி எச்சரிக்கை விடுப்பு!
/

காா் மோதி தொழிலாளி உயிரிழப்பு

ஊத்துக்கோட்டை அருகே காா் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

News image

பலி - பிரதிப் படம்

Updated On :1 மார்ச் 2026, 7:12 pm

ஊத்துக்கோட்டை அருகே காா் மோதிய விபத்தில் பலத்த காயம் அடைந்த தொழிலாளி உயிரிழந்தாா்.

பாலவாக்கம் கிராமத்தைச் சோ்ந்தவா் முனிராமையா மகன் சேகா்(52). இவா் கறவை மாடுகள் வைத்து தொழில் செய்து வருகிறாா்.

இந்த நிலையில் மேய்ச்சலுக்காக மாடுளை ஒட்டிச்சென்றபோது, கரடிப்புத்தூா் சாலையில் ஜே.ஜே.நகா் பகுதியில் சென்ற போது பின்புறமாக வந்த காா் மோதியதில் பலத்த காயம் அடைந்த அவரை, அக்கம் பக்கத்தினா் மீட்டு ஊத்துக்கோட்டை அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனா். அங்கு பரிசோதனை செய்த மருத்துவா்கள் வரும் வழியிலேயே உயிரிழந்ததாக தெரிவித்தனா்.

இதுகுறித்து தகவலறிந்த ஊத்துக்கோட்டை போலீஸாா் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனா்.