தஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள்!

பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலாப் பயணிகள் குறித்து...

News image

திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் குவியும் சுற்றுலா பயனிகள். - படம்: டிஎன்எஸ்

Updated On :3 மே 2026, 11:38 am IST

திருப்பூர் மாவட்டம் உடுமலையை அருகே உள்ள திருமூர்த்தி மலை பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கோடைக்காலம் தொடங்கியுள்ள நிலையில், வெப்பத்தை தணிக்க பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து வருகின்றனர்.

திருப்பூர் மாவட்டம் உடுமலை அருகே திருமூர்த்தி மலையிலுள்ள பஞ்சலிங்க அருவியில் கொளுத்தும் கோடையிலும் நீர்வரத்து வருவதாலும் தற்பொழுது பள்ளிகள் விடுமுறை என்பதாலும் குளித்து மகிழ சுற்றுலாப் பயணிகள் குவிந்து வருகின்றனர்.

கோடை வெய்யில் அதிகரித்து காணப்படுவதால், வெப்பத்தை தவிர்க்க பஞ்சலிங்க அருவியில் சுற்றுலாப் பயணிகள் குளித்து மகிழ்ந்து வருகின்றனர்.

மேலும், சுற்றுலாப் பயணிகளுக்கு தேவையான பாதுகாப்பு மற்றும் வசதிகளை அறநிலையத் துறையினரும் வனத் துறையினரும் மேற்கொண்டு வருகின்றனர்.

Summary

Tourists are flocking to the Panchalinga Falls at Thirumoorthy Hills, located near Udumalai in the Tiruppur district.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.