சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்குரைஞர்கள் கருப்பு தினம் அனுசரிப்பு
கடந்த 2009-ஆம் ஆண்டு வழக்குரைஞர்கள் மீது காவல்துறையினர் நடத்திய தடியடி சம்பவத்தைக் கண்டித்து அனுசரிக்கப்படும் கருப்பு தினத்தை முன்னிட்டு உயர்நீதிமன்ற வழக்குரைஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.








