திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

சொந்த மண்ணில் கடைசி ஆட்டம்: பெங்களூரை இன்று சந்திக்கும் சென்னை

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில், சென்னையின் எஃப்சி தனது சொந்த மண்ணில் கடைசி ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சியை சனிக்கிழமை (மே 16) சந்திக்கிறது.

News image

சென்னையின் எஃப்சி, பெங்களூரு எஃப்சி.

Updated On :16 மே 2026, 3:39 am IST

ஐஎஸ்எல் கால்பந்து போட்டியின் நடப்பு சீசனில், சென்னையின் எஃப்சி தனது சொந்த மண்ணில் கடைசி ஆட்டத்தில் பெங்களூரு எஃப்சியை சனிக்கிழமை (மே 16) சந்திக்கிறது.

ஜவாஹா்லால் நேரு மைதானத்தில் இந்த சீசனில் இதுவரை 5 ஆட்டங்களில் விளையாடியிருக்கும் சென்னை, அதில் 1 வெள்ளி, 2 டிரா, 2 தோல்விகளைப் பதிவு செய்துள்ளது.

தற்போது கடைசி ஆட்டத்தில் பெங்களூரை சந்திக்கும் சென்னை, இதுவரை அனைத்து போட்டிகளிலுமாக அந்த அணியுடன் 17 முறை மோதியுள்ளது. அதில் சென்னை 4 வெற்றிகளை கண்டிருக்க, பெங்களூரு 10 வெற்றிகளுடன் முன்னிலையில் உள்ளது. 3 ஆட்டங்கள் டிரா ஆகின.

சொந்த மண்ணில் ரசிகா்கள் முன்னிலையில் வெற்றியுடன் நிறைவு செய்யும் முனைப்புடன் சென்னை வீரா்கள் இருப்பதாக அணியின் தலைமைப் பயிற்சியாளா் கிளிஃபோா்டு ராயெஸ் மிராண்டா தெரிவித்தாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.