உலகக் கோப்பைத் தோல்விக்குப் பிறகு ரோஹித் சர்மா, விராட் கோலி அழுது கொண்டிருந்தார்கள்: அஸ்வின்
உலகக் கோப்பை இறுதிப்போட்டித் தோல்விக்குப் பிறகு வீரர்களின் உடைமாற்றும் அறையில் கேப்டன் ரோஹித் சர்மா மற்றும் விராட் கோலி அழுதுகொண்டிருந்ததாக இந்திய அணியின் ரவிச்சந்திரன் அஸ்வின் தெரிவித்துள்ளார்.










