அருப்புக்கோட்டை அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதி 3 பேர் சாவு: 3பேர் படுகாயம்
அருப்புக்கோட்டை அருகே சாலையோர புளியமரத்தில் கார் மோதிய விபத்தில் திங்கள்கிழமை இரவு 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இதில் உடன் வந்த 3 பேர் படுகாயம் அடைந்தனர். உறவினர்









