விருதுநகர் மாவட்டத்தில் பட்டாசு ஆலைகளை ஆய்வு செய்ய 6 குழுக்கள் அமைப்பு
விருதுநகர் மாவட்டத்தில் தொடர் விபத்துக்களை தடுக்கும் வகையில் தனியார் பட்டாசு ஆலைகளை தொடர்ந்து ஆய்வு செய்வதற்காக வருவாய்த்துறை, தீயணைப்பு துறை உள்ளிட்ட அலுவலர்களை கொண்ட 6 குழுக்கள்








