விருதுநகர் மாவட்டத்தில் காலியாக உள்ள உள்ளாட்சி பதவிகளுக்கு 211 பேர் வேட்பு மனுத்தாக்கல்
விருதுநகர் மாவட்டத்தில் உள்ளாட்சி அமைப்புகளில் காலியாக உள்ள 98 பதவிகளுக்கு நடத்தப்பட இருக்கிற இடைத்தேர்தலில் இதுவரையில் 211 பேர் வரையில் வேட்பு மனுத்தாக்கல் செய்துள்ளதாக ஆட்சியர் மற்றும்








