சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

ராணுவ வீரரின் மனைவியை கேலி செய்த 3 பேர் மீது வழக்கு

விருதுநகர் அருகே வீரச்செல்லையாபுரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(40). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சகுந்தலா மகளுடன் கிராமத்தில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில்,

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:20 am

எஸ். பாண்டியன்

விருதுநகர் அருகே வீட்டில் தனியாக இருந்த ராணுவ வீரரின் மனைவியை கேலி கிண்டல் செய்து மிரட்டியதாக 3 பேர் மீது ஆமத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர்.

விருதுநகர் அருகே வீரச்செல்லையாபுரத்தைச் சேர்ந்தவர் பழனிச்சாமி(40). இவர் ராணுவத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி சகுந்தலா மகளுடன் கிராமத்தில் குடியிருந்து வருகிறார். இந்நிலையில், கோவில்பட்டியிலிருந்து இவரது வீட்டிற்கு கடந்த வாரம் பொன்முத்துப்பாண்டியன் உள்ளிட்ட 3 பேர் வந்து உன் கணவர் உள்ளாரா எனக் கேட்டார்களாம். அதையடுத்து, கேலி கிண்டல் செய்ததோடு மிரட்டவும் செய்தார்களாம்.

இது தொடர்பாக ராணுவ வீரர் பழனிச்சாமிக்கு மனைவி தகவல் தெரிவித்தாராம். உடனே சம்பந்தப்பட்டவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி பழனிச்சாமி முதலமைச்சரின் தனிப்பிரிவுக்கு புகார் மனு அளித்தாராம். அதன் அடிப்படையில் ஆமத்தூர் காவல் நிலைய போலீஸார் பொன்முத்துப்பாண்டியன் உள்பட 3 பேர் மீது வழக்கு பதிவு செய்து தேடி வருகின்றனர். 

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.