ரயிலில் கழிவறையில் தவறவிட்ட பர்சை மீட்டு பயணிடம் ஒப்படைத்த போலீஸார்
விருதுநகர் அருகே ஓடும் ரயிலில் கழிப்பறையில் தவறவிட்ட மணிபர்சை மீட்டு மீண்டும் பயணிடம் ரயில்வே போலீஸார் ஒப்படைத்தனர். விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் சேத்தூர் பகுதியைச் சேர்ந்தவர் முனியம்மாள்(65). இவருக்கு திருமணம் ஆகவில்லையாம்.








