கட்சியின் பெயரை மட்டும் விரைவில் அறிவிக்கிறேன்: என் முயற்சியில் எந்தவித மாற்றத்திற்கும் இடமில்லை - சசிகலாராமநாதபுரத்தில் புதிய கட்சி தொடங்கினார் சசிகலா : அண்ணா, எம்ஜிஆர், ஜெயலலிதா படங்களுடன் கொடி அறிமுகம்9 ஆண்டுகளாக அமைதியாக இருந்ததைப்போல இனியும் இருக்க முடியாது : சசிகலாசென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

விருதுநகரில் மதுபோதையில் தகராறு செய்த 6 பேர் கைது

விருதுநகர் பஜார் பகுதியில் காவல் ஆய்வாளர் இளங்கோ தலைமையில் போலீஸார்கள் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது, காய்கறி அங்காடி பகுதியில் சிலர் மதுபோதையில் தகராறு செய்து

News image
Updated On :5 ஜனவரி 2024, 7:20 am

எஸ். பாண்டியன்

விருதுநகரில் மதுபோதையில் தகராறு செய்து போக்குவரத்திற்கு இடையூறு ஏற்படுத்தியதாக 6 பேரை பஜார் காவல் நிலைய போலீஸார் கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.

விருதுநகர் பஜார் பகுதியில் காவல் ஆய்வாளர் இளங்கோ தலைமையில் போலீஸார்கள் வெள்ளிக்கிழமை இரவு ரோந்து சென்றனர். அப்போது, காய்கறி அங்காடி பகுதியில் சிலர் மதுபோதையில் தகராறு செய்து கொண்டிருந்தனர். அதோடு, அந்த வழியாக வந்த போக்குவரத்துகளுக்கும் இடையூறும் செய்து கொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த போலீஸார் தகராறில் ஈடுபட்ட விருதுநகர் அருகே வரலொட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துகிருஷ்ணன்(22), மீசலூரைச் சேர்ந்த கண்ணன்(21), குல்லூர்சந்தையைச் சேர்ந்த ஞானகுரு(23), இளையராஜா(24), விஜயகுமார்(23) மற்றும் எஸ்.கல்லுப்பட்டியைச் சேர்ந்த அசோக்குமார்(22) ஆகிய 6 பேர் மீதும் பொதுமக்கள் மற்றும் போக்குவரத்திற்கும் இடையூறு ஏற்படுத்தியதாக  பஜார் காவல் நிலைய போலீஸார் வழக்கு பதிவு செய்து கைது செய்தனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.