இளம்பெண்ணை குடும்பத்தோடு தாக்கியதாக சித்த மருத்துவர் உள்பட 6 பேர் கைது
விருதுநகர் அருகே கூரைக்குண்டைச் சேர்ந்தவர் செல்வராஜ்(43). இவர் எம்.புதுப்பட்டி பகுதியில் சித்த மருத்துவ நிலையம் நடத்தி வருகிறார். இவரது சித்த மருத்துவமனையில் குல்லூர்சந்தை அகதிகள்









