சென்னையில் ஆயிரம் விளக்கு, தி.நகர், வேளச்சேரி தொகுதிகளில் போட்டியிட பாஜக விருப்பம் எனத் தகவல்சட்டப்பேரவைத் தேர்தலையொட்டி அதிமுகவிடம் 72 தொகுதிகள் அடங்கிய பட்டியலை பாஜக வழங்கியதுதிமுகவுடன் தொகுதிப் பங்கீடு பேச்சுவார்த்தை: குழு அமைத்தது இந்திய கம்யூ. கட்சி!கல்லாப்பெட்டி கூட்டணி - எங்கள் தகுதிக்கு விஜய்க்கு பதில் சொல்ல வேண்டிய தேவை இல்லை : ஆர்.எஸ்.பாரதிஒவ்வொரு முறையும் மீண்டெழுவதைப்போல மீண்டும் திரும்புவார் நல்லகண்ணு : வைகோஅதிமுக ஆட்சிக்கு வராது என்ற நம்பிக்கையில் அறிவிப்பை வெளியிடுகிறார் எடப்பாடி பழனிசாமி : திருமாவளவன்பயணிகள் வசதிக்காக 26 குறுகிய தூர மின்சார ரயில்கள் இயக்க முடிவு : தெற்கு ரயில்வேஅதிதீவிர கண்காணிப்பில் நல்லகண்ணு: ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனை தகவல்கேரள மாநிலத்தின் பெயரை 'கேரளம்' என்று மாற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில் ஒப்புதல்சென்னை புறநகர் ரயில்கள் ரத்து: ரயில்வே மெத்தனமாக செயல்படக் கூடாது! - கனிமொழிகுமரியில் திருவள்ளுவர் சிலை வெள்ளி விழா நுழைவாயில் திறப்பு!பொங்கல் தொகுப்புடன் ஆண்டுதோறும் ரூ. 1,000 வழங்கப்படும்: இபிஎஸ் அறிவிப்புகடும் சரிவில் பங்குச்சந்தை! 700 புள்ளிகள் குறைந்த சென்செக்ஸ்!பிரதமர் மோடியின் இஸ்ரேல் பயணத்துக்கு காங்கிரஸ் எதிர்ப்பு!கட்டாயப்படுத்தி என்னை முதல்வராக்கினார்கள்; தனிக்கட்சி தொடங்கமாட்டேன்: ஓபிஎஸ்எதிர்க்கட்சித் தலைவரா? அல்லது இந்தியாவை எதிர்ப்பவர்களின் தலைவரா? ராகுல் மீது பாஜக எம்.பி. கடும் தாக்கு!மார்ச் 1 - திருப்பரங்குன்றத்தில் பிரதமர் மோடி தரிசனம்!மணிப்பூரில் இடம்பெயர்ந்த மக்களுக்கு 5,000 வீடுகள்: மத்திய அரசு ஒப்புதல்!கல்வியால் சிறக்கும் அரசுப் பள்ளி மாணவர்கள்: முதல்வர் மு.க. ஸ்டாலின் பெருமிதம்!
/

தற்போதைக்கு ஏற்றுக்கொள்ளும், மறுக்கும் நிலையில் இல்லை: தேவே கௌடா

தற்போதைய சூழ்நிலையில் எதையும் ஏற்றுக்கொள்ளும், மறுக்கும் நிலையில் இல்லை என ஜேடிஎஸ் கட்சித் தலைவர் தேவே கௌடா ஞாயிற்றுக்கிழமைதெரிவித்துள்ளார்.

News image
Updated On :30 ஜனவரி 2024, 1:02 pm

Raghavendran

தற்போதைய சூழ்நிலையில் எதையும் ஏற்றுக்கொள்ளும், மறுக்கும் நிலையில் இல்லை என ஜேடிஎஸ் கட்சித் தலைவர் தேவே கௌடா ஞாயிற்றுக்கிழமை தெரிவித்துள்ளார்.

கர்நாடகாவில் 222 தொகுதிகளுக்கான சட்டப் பேரவைத் தேர்தல் சனிக்கிழமை நடைபெற்றது. இதையடுத்து வெளியிடப்பட்டு வரும் கருத்துக்கணிப்புகளில் பல்வேறு முடிவுகளை வெளியிட்டு வருகின்றன. இருப்பினும் அடுத்த ஆட்சி அமைப்பதில் ஜேடிஎஸ் முக்கியப் பங்கு வகிக்கும் என்று இவற்றில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து ஜேடிஎஸ் கட்சித் தலைவர் தேவே கௌடா, செய்தியாளர்களை ஞாயிற்றுக்கிழமை சந்தித்தார். அப்போது அவர் பேசியதாவது:

தற்போதைய சூழ்நிலையில் நான் எதையும் ஏற்றுக்கொள்ளும், மறுக்கும் நிலையில் இல்லை. எதுவாக இருந்தாலும் மே 15-ஆம் தேதி நடைபெறும் வாக்கு எண்ணிக்கை வரை காத்திருக்க வேண்டும். அப்போதுதான் உண்மை நிலை தெரிய வரும். 

கர்நாடகாவில் அடுத்த அமையப்போகும் ஆட்சி அமைக்க நாங்கள் முக்கியப் பங்கு வகிப்போம் என்னும் நம்பிக்கை எனக்கு உள்ளது. அதுபோன்ற வாய்ப்பு கிடைத்தால் அதை சிறப்பாகச் செய்வோம் என்றார்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.