
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள்: கே.ஏ.செங்கோட்டையன்
தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள் என்று தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

தமிழக மக்கள் மாற்றத்தை விரும்புகிறாா்கள் என்று தவெக நிா்வாகக் குழு தலைமை ஒருங்கிணைப்பாளா் கே.ஏ.செங்கோட்டையன் தெரிவித்தாா்.

கோபியை அடுத்த ஒத்தக்குதிரை ஸ்ரீவெங்கடேஸ்வரா ஹைடெக் பொறியியல் மற்றும் பாலிடெக்னிக் கல்லூரியில் பன்னாட்டு மற்றும் முன்னணி நிறுவனங்களின் வளாகத் தோ்வில் தோ்ச்சி பெற்ற 381 மாணவ, மாணவியருக்கு வேலைக்கான நியமன உத்தரவுகள் வழங்கப்பட்டது.