நாளை பாமக மாவட்டச் செயலா்கள் கூட்டம்மேலும் 2 தகவல் ஆணையா்கள் நியமனம்ஆதிதிராவிடா், பழங்குடியினா் மாணவா்களுக்கு ரூ.6,604 கோடி கல்வி உதவித் தொகை - தமிழக அரசு தகவல்இன்று தென், வட தமிழகத்தின் ஒருசில இடங்களில் மழைக்கு வாய்ப்புஜேஇஇ 2-ஆம் கட்ட முதன்மைத் தோ்வு: விண்ணப்பிக்க இன்று கடைசிஇந்திய தலைமைத் தோ்தல் ஆணையா் நாளை தமிழகம் வருகைசிறுமிகளுக்கு இலவச கருப்பை வாய் புற்றுநோய் தடுப்பூசி திட்டம்: மத்திய அரசு விரைவில் தொடக்கம்நாளை இந்தியா வருகிறாா் கனடா பிரதமா்மணிப்பூரில் வன்முறையால் இடம்பெயா்ந்த மக்களுக்காக 5,000 புதிய வீடுகள் - மத்திய அரசு ஒப்புதல்குடிமைப் பணிகள் தோ்வு: இணையவழி விண்ணப்பங்களை சமா்ப்பிக்க 3 நாள் அவகாசம் நீட்டிப்பு
/

தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் பணி

புது தில்லியில் செயல்பட்டு வரும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள ஆலோசகர் பணியிடங்களுக்கு வரும்

News image
Updated On :29 ஜனவரி 2024, 10:54 am

ஆர். வெங்கடேசன்

புது தில்லியில் செயல்பட்டு வரும் தேசிய மனித உரிமைகள் ஆணையத்தில் நிரப்பப்பட உள்ள ஆலோசகர் பணியிடங்களுக்கு வரும் 15-ஆம் தேதி முதல் 20-ஆம் தேதி வரை நடைபெறும் நேர்முகத் தேர்வில் நடைபெறவுள்ளன. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ளவர்கள் இதில் கலந்துகொண்டு பயனடையலாம்.
பணி: Consultants
தகுதி: வழக்குரைஞர்கள் மற்றும் ஓய்வு பெற்ற நீதித்துறை அதிகாரிகள் விண்ணப்பிக்க தகுதியானவர்கள்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Secretary(Estt.),
National Human Rights Commision,
Manavadhikar Bhawan,
C block, GPO Complex,
INA, New Delhi-110023
மேலும் முழுமையான விவரங்கள் அறிய http://nhrc.nic.in/Documents/WALK_IN_CONSULTANTS_PROCEEDINGS_31012017.pdf என்ற லிங்கை கிளிக் செய்து தெரிந்துகொள்ளவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.