நல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்முதல்வர் மு.க. ஸ்டாலின் தலைமையில் நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் நாளை (பிப். 24) நல்ல முடிவை அறிவிப்பேன் : சசிகலாதொகுதிப் பங்கீடு: கனிமொழி - கிரிஷ் சோடங்கர் சந்திப்பு!தமிழ்நாட்டின் மொத்த வாக்காளர்கள் 5.67 கோடிஇபிஎஸ் உறக்கத்தை கெடுத்த திமுகவின் சர்ஜிகல் ஸ்ட்ரைக்! முதல்வர் ஸ்டாலின்
/

மத்திய அரசில் பேரிடர் மேலாண்மை நிறுவனத்தில் பணி

புது தில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான நேஷனல் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அத்தாரிட்டி எனும் பேரிடர் மேலாண்மையில் காலியாக உள்ள

News image
Updated On :24 ஜனவரி 2024, 4:28 pm

ஆர். வெங்கடேசன்

புது தில்லியில் செயல்பட்டு வரும் மத்திய அரசு நிறுவனமான நேஷனல் டிசாஸ்டர் மேனேஜ்மென்ட் அத்தாரிட்டி எனும் பேரிடர் மேலாண்மையில் காலியாக உள்ள பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.

பணி: சீனியர் கன்சல்டன்ட் மற்றும் கன்சல்டன்ட்

காலியிடங்கள்: 24

கல்வித் தகுதி: பேரிடர் மேலாண்மையில் முதுகலை பட்டம் பெற்று சம்மந்தப்பட்ட துறையில் 10 ஆண்டுகள் பணி அனுபவம் பெற்றிருக்க வேண்டும்.

விண்ணப்பிப்பதற்கான கடைசித் தேதி: 18.02.2016

மேலும் விண்ணப்பிக்கும் முறை, தேர்வு செய்யப்படும் முறை போன்ற முழுமையான விவரங்கள் அறிய www.ndma.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.