வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயில் கிளார்க் பணி
வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள குரூப் சி மற்றும் டி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து


வடகிழக்கு எல்லைப்புற ரயில்வேயில் நிரப்பப்பட உள்ள குரூப் சி மற்றும் டி பணியிடங்களுக்கான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது. இதற்கு தகுதியும் விருப்பமும் உள்ள இந்திய குடிமக்களிடமிருந்து விண்ணப்பங்கள் வரவேற்கப்படுகின்றன.
வேலைவாய்ப்பு எண்.03/2015
மொத்த காலியிடங்கள்: 12
பணி: Clerk (Group 'C') - 02
பணி: Clerk (Group 'D') - 10
தகுதி: பத்தாம் வகுப்பு தேர்ச்சியுடன் ITI அப்ரண்டிஸ் டிரேடு சான்றிதழ் பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செய்யப்படும் முறை: எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முகத் தேர்வின் மூலம் தகுதியானவர்கள் தேர்வு செய்யப்படுவர்.
விண்ணப்பக் கட்டணம்: ரூ.100. இதனை 'FA & CAO/NF Railway' என்ற பெயரில் Mailgaon Post Office, Guwahati - 781 011 என்ற பெயருக்கு Indian Postal Order ஆக எடுத்து செலுத்த வேண்டும்.
விண்ணப்பிக்கும் முறை: www.nfr.indianrailways.gov.in என்ற இணையதளத்தில் கொடுக்கப்பட்டுள்ள விண்ணப்பத்தை பதிவிறக்கம் செய்து, பூர்த்தி செய்து சுய சான்று செய்து விண்ணப்பிக்க வேண்டும்.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்களை அனுப்ப வேண்டிய அஞ்சல் முகவரி:
Assistant Personnel Officer (Recruitment), N.F.Railway HQ Maligaon, Guwahati - 781 011, District Kamrup, Assam.
பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்பங்கள் சென்று சேர கடைசி தேதி: 12.01.2016
மேலும் முழுமையான விவரங்கள் அறிய www.nfr.indianrailways.gov.in என்ற இணையதளத்தை பார்க்கவும்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...