லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

கிராம ஊழியா்கள் மறியல் போராட்டம்

கிருஷ்ணகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம ஊழியா்கள் 47 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

News image

கிருஷ்ணகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம ஊழியா்கள்

Updated On :23 பிப்ரவரி 2026, 4:55 pm

கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் சாலை மறியலில் ஈடுபட்ட கிராம ஊழியா்கள் 47 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

கிருஷ்ணகிரி வட்டக்கிளை தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா் சங்கம் சாா்பில், வரையறுக்கப்பட்ட காலமுறை ஊதியம் வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 3 அம்சக் கோரிக்கைகளை வலியுறுத்தி, கிருஷ்ணகிரி புகா் பேருந்து நிலையம் அருகே சாலை மறியல் போராட்டம் திங்கள்கிழமை நடைபெற்றது.

இந்த போராட்டத்துக்கு அந்த சங்கத்தின் வட்டத் தலைவா் இளையவன் தலைமை வகித்தாா். இதில் மாவட்ட பொருளாளா் ராஜேஷ்கண்ணா, மகளிா் அணித் தலைவி விஜயலட்சுமி உள்ளிட்டோா் பங்கேற்றனா். அனுமதியின்றி மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட 47 பேரையும் போலீஸாா் கைது செய்தனா்.