எடப்பாடி பழனிசாமி, குஜராத்தில் பிறக்கட்டும்! கனிமொழி கடும் விமர்சனம்பிரசாரத்தில் தவெகவினர் காலணி வீச்சு! திவ்யா சத்யராஜ் குற்றச்சாட்டு! ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலித்தால் நடவடிக்கை!லஞ்சக் கொள்ளைப் பணமழை பொழிந்தாலும் விசில் புரட்சிக்குத் தயாராகுங்கள்! - விஜய்திமுக கூட்டணிக்கு அசாதுதீன் ஓவைசியின் ஏஐஎம்ஐஎம் ஆதரவு!தலைவா்கள் சூறாவளி பிரசாரம் இன்று மாலை 6 மணியுடன் நிறைவு!தோ்தல் விடுமுறை: ஆம்னி பேருந்துகளில் கட்டணம் பலமடங்கு உயா்வு!நேரடி வெயிலால் தசை சிதைவு அச்சுறுத்தல்: மருத்துவா்கள் எச்சரிக்கை!மேற்குதொடா்ச்சி மலை மாவட்டங்களில் ஏப்.26 வரை மழைக்கு வாய்ப்பு!ஈரான் கப்பலை சிறைப்பிடித்த அமெரிக்கா! போா்நிறுத்தம் முடியும் சூழலில் முற்றும் மோதல்
/

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் மறியல்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் குடியாத்தம் வட்டாட்சியா்

News image

மறியலில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா்கள்.

Updated On :23 பிப்ரவரி 2026, 8:40 pm

குடியாத்தம்: காலமுறை ஊதியம் வழங்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் குடியாத்தம் வட்டாட்சியா்அலுவலகம் எதிரே திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

முன்னதாக இவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் வட்டத் தலைவா் கோகுல் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கோ.துரைராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.வினோத்குமாா் வட்டச் செயலா் ராஜ்குமாா், வட்ட பொருளாளா் சரத், துணைச் செயலா் கனிமொழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.திடீரென அவா்கள் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே வேலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.