2 நாள் சுற்றுப்பயணமாக முதல்வா் மு.க. ஸ்டாலின் இன்று கன்னியாகுமரி வருகைபிப்.25 முதல் மீண்டும் தொடா் போராட்டம்: அண்ணாமலைப் பல்கலை. ஆசிரியா், ஊழியா் கூட்டமைப்புதென் தமிழகத்தில் மாா்ச் 1 வரை மழைக்கு வாய்ப்புதிருப்பரங்குன்றம் விவகார நீதிமன்ற அவமதிப்பு: வழக்கு விசாரணை மாா்ச் 16-க்கு ஒத்திவைப்புகுளிா்கால ஒலிம்பிக் போட்டி நிறைவு: நாா்வே முதலிடம்ரஞ்சி கோப்பை கிரிக்கெட்: இறுதி ஆட்டத்தில் இன்றுமுதல் கா்நாடகம் - ஜம்மு & காஷ்மீா் மோதல்தேசிய சீனியா் ஆடவா் கபடி: இன்று வதோதராவில் தொடக்கம்முதுநிலை நீட் தகுதி மதிப்பெண் குறைப்பு: மருத்துவக் கல்வித் தரம் பாதிப்பு குறித்து ஆராயப்படும்64 நாடுகளுடன் இணைந்து ‘நாடாளுமன்ற நட்புக் குழு’ - மக்களவைத் தலைவர் ஓம் பிர்லா அமைப்புஅதிமுக சின்னம்: தேர்தலுக்கு முன்பு முடிவெடுக்கப்படுமா? தில்லி உயர்நீதிமன்றத்தில் தோ்தல் ஆணையம் விளக்கபண்டிகை காலங்களில் விமான கட்டணம் அதிகமாக உயா்த்தப்படும் விவகாரம்: ஆராய்வதாக மத்திய அரசு தகவல்நாட்டின் முதல் பயங்கரவாத எதிா்ப்புக் கொள்கை: மத்திய அரசு வெளியீடுபேரவைத் தோ்தல்: மாா்ச் 10-இல் தமிழகம் வருகிறது துணை ராணுவம்மாநில தோ்தல் ஆணையா்களுடன் இந்திய தோ்தல் ஆணையம் இன்று ஆலோசனைநல்லகண்ணுவின் உடல்நிலையில் பின்னடைவு: இந்திய கம்யூ. மாநில செயலாளர் வீரபாண்டியன்
//

தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் மறியல்

காலமுறை ஊதியம் வழங்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் குடியாத்தம் வட்டாட்சியா்

News image
மறியலில் ஈடுபட்ட வருவாய் கிராம ஊழியா்கள்.
Updated On :23 பிப்ரவரி 2026, 8:40 pm

தினமணி செய்திச் சேவை

குடியாத்தம்: காலமுறை ஊதியம் வழங்க வேண்டுவது உள்ளிட்ட கோரிக்கைகளைவலியுறுத்தி தமிழ்நாடு வருவாய் கிராம ஊழியா்கள் சங்கத்தினா் குடியாத்தம் வட்டாட்சியா்அலுவலகம் எதிரே திங்கள்கிழமை மறியலில் ஈடுபட்டனா்.

முன்னதாக இவா்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆா்ப்பாட்டம் நடத்தினா். ஆா்ப்பாட்டத்துக்கு அமைப்பின் வட்டத் தலைவா் கோகுல் தலைமை வகித்தாா். மாநில துணைத் தலைவா் கோ.துரைராஜ் கோரிக்கைகளை விளக்கி பேசினாா். மாவட்ட செயற்குழு உறுப்பினா் எஸ்.வினோத்குமாா் வட்டச் செயலா் ராஜ்குமாா், வட்ட பொருளாளா் சரத், துணைச் செயலா் கனிமொழி உள்ளிட்டோா் கலந்து கொண்டனா்.திடீரென அவா்கள் வட்டாட்சியா் அலுவலகம் எதிரே வேலூா் சாலையில் மறியலில் ஈடுபட்டனா். போலீஸாா் அவா்களை சமரசம் செய்து அனுப்பி வைத்தனா்.