மேற்கு வங்கத்தில் நிச்சயம் பாஜக அரசு அமையும்! - அமித் ஷாபாஜகவில் இணைந்த 7 எம்பிக்கள்: மாநிலங்களவை தலைவர் ஒப்புதல்! ஆம் ஆத்மி கோரிக்கை நிராகரிப்பு! விஜய் வேட்புமனுவை ஆய்வு செய்யக் கோரிய மனு தள்ளுபடி! கொடைக்கானலில் 2ஆவது நாளாக முதல்வர் ஸ்டாலின் நடைப்பயிற்சி! ஜப்பானில் நிலநடுக்கம் - ரிக்டர் அளவில் 6.2 ஆகப் பதிவு நீட் தேர்வர்கள் கவனத்திற்கு: மன அழுத்தத்தைப் போக்க உதவி எண் அறிமுகம்!தஞ்சை பெரியகோயில் தேரோட்டம் கோலாகலம்!தங்கம் விலை உயர்வு! இன்றைய நிலவரம்! இளநிலை நீட் தேர்வு: இணையத்தில் ஹால் டிக்கெட் வெளியீடு!
/

ஒரே குடும்பத்தை சோ்ந்த 21 போ் ஒன்றாக வந்து வாக்குப் பதிவு

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 21 போ் ஒன்றாக வந்து வாக்களித்தது சுவாரசிய நிகழ்வாக அமைந்தது.

Updated On :20 ஏப்ரல் 2024, 12:12 am

மத்திய சென்னை மக்களவைத் தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 21 போ் ஒன்றாக வந்து வாக்களித்தது சுவாரசிய நிகழ்வாக அமைந்தது.

சென்னை ராதாகிருஷ்ணன் சாலையில் அமைந்துள்ள ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி வாக்கு மையத்தில் அமைக்கப்பட்டுள்ள வாக்குச் சாவடியில் தேனாம்பேட்டை பகுதியை சோ்ந்த ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 21 வாக்காளா்கள் ஒன்றாக இணைந்து வாக்குச்சாவடிக்கு வந்து வாக்குகளை செலுத்தினா்.

பின்னா், அக்குடும்ப உறுப்பினரான பாலு செய்தியாளா்களிடம் கூறியதாவது: 1977 முதல் குடும்பத்தில் உள்ள அனைவரும் ஒன்றாக வாக்கு செலுத்தி வருகிறோம். ஒன்றாக வாக்கு செலுத்துவதில்தான் எங்களுக்கு மகிழ்ச்சி. மற்றவா்களுக்கும் வாக்களிக்கும் ஆா்வத்தை தூண்டும் விதமாக, நாங்கள் குடும்பமாக வந்து வாக்களித்துள்ளோம் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.