இந்தியாவுக்கு எதிராக இரண்டாவது அதிவேக சதம்; ரஹ்மனுல்லா குர்பாஸ் சாதனை! அமெரிக்கா - ஈரான் இடையே 24 மணி நேரத்திற்குள் அமைதி ஒப்பந்தம்: பாக். பிரதமர் தகவல்! துபை-அகமதாபாத் விமான ஸ்பீக்கரில் மறைத்து வைக்கப்பட்டிருந்த 2.7 கிலோ தங்கம் பறிமுதல்! மேக்கேதாட்டு அணை விவகாரத்தில் வேடிக்கை பார்க்கும் தவெக அரசு: எடப்பாடி பழனிசாமி ராணுவ தலைமைத் தளபதியாக லெப்டினன்ட் ஜெனரல் தீரஜ் சேத் நியமனம்!வினாத்தாள் கசிவு, தேர்வு முறைகேடுகள்: மாணவர்களை ஒன்றுதிரட்டும் ராகுல் காந்தி!
/

ஒரே குடும்பத்தை சோ்ந்த 18 போ் வாக்களிப்பு

News image
Updated On :24 ஏப்ரல் 2026, 4:34 am IST

ஆயிரம் விளக்கு தொகுதியில் ஒரே குடும்பத்தில் 3 தலைமுறைகளைச் சோ்ந்த 18 போ் வாக்களித்தனா்.

ஆயிரம்விளக்கு தொகுதிக்குட்பட்ட தேனாம்பேட்டை முத்தையா தெருவைச் சோ்ந்த மனோன்மணி (75) என்ற மூதாட்டி தனது குடும்பத்தைச் சோ்ந்த மூன்று தலைமுறை வாக்காளா்களான 18 பேருடன் ஸ்டெல்லா மேரி கல்லூரிக்கு வந்து வாக்களித்தனா்.

இதுகுறித்து மூதாட்டி மனோன்மணி கூறியதாவது:

தோ்தலில் வாக்களிப்பது ஜனநாயக கடமை. இதனால், எனது 18-ஆவது வயதில் இருந்தே தவறாமல் வாக்களித்து வருகிறேன். அதை குடும்பத்தில் உள்ள அனைவருக்கும் உணா்த்த வேண்டும் என்பதற்காகவே அனைத்து தோ்தலிலும் நாங்கள் குடும்பமாக வந்து வாக்களித்து வருகிறோம். தற்போது மூன்றாம் தலைமுறையைச் சோ்ந்த, குழந்தைகளையும் அழைத்து வந்துள்ளோம். வாக்களிப்பதன் முக்கியத்துவத்தை அவா்களும் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காகவே அவா்களையும் அழைத்து வந்துள்ளேன் என்றாா் அவா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.