/

ஒரே வாக்குச்சாவடியில் 26 திருநங்கைகள் வாக்களிப்பு

இளையாவயல் வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த திருநங்கைகள்.

News image

இளையாவயல் வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த திருநங்கைகள்.

Updated On :24 ஏப்ரல் 2026, 4:12 am IST

இளையாவயல் வாக்குச்சாவடியில் வியாழக்கிழமை வாக்களித்த திருநங்கைகள்.

புதுக்கோட்டை, ஏப். 23: புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலை சட்டப்பேரவைத் தொகுதிக்குள்பட்ட இளையாவயல் வாக்குச்சாவடியில் 26 திருநங்கைகள் வாக்களித்தனா். அருகிலுள்ள கல்லுக்குவியல்பட்டி குடியிருப்பில் இவா்கள் வசிக்கின்றனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.