ஈரானுடனான அமைதிப்பேச்சு ரத்து! அமெரிக்க பிரதிநிதிகள் குழு தாயகம் திரும்ப டிரம்ப் உத்தரவுஐபிஎல்: ராஜஸ்தானுக்கு எதிராக ஹைதராபாத் அணி அபார வெற்றிபட்டியலின சமூகங்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்க கர்நாடக அமைச்சரவை ஒப்புதல்!திருச்சி - தாம்பரம் இடையே நாளை(ஏப். 26) சிறப்பு ரயில்! நீதி ஆயோக் துணைத் தலைவராக முன்னாள் தலைமைப் பொருளாதார ஆலோசகர் நியமனம்!மேற்கு வங்க பாஜக எம்எல்ஏவுக்கு நீதி ஆயோக் துணைத் தலைவர் பதவி: பிரதமரைச் சந்தித்து வாழ்த்து டெல்லி வீரர் லுங்கி இங்கிடிக்கு தலையில் காயம்! ஆம்புலன்ஸில் அழைத்துச் செல்லப்பட்டார் தெலங்கானா மேலவை உறுப்பினராகிறார் அசாருதீன்: ஆளுநர் ஒப்புதல்!அதானி நிறுவனத்தின் உண்மையான பெயர் மோதானி: ராகுல் கடும் தாக்கு
/

ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ் வாக்குப் பதிவு!

விருதுநகா் மாவட்டம், மம்சாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவுக்காக டிராக்டரில் சென்ற சிவகாசி அருகேயுள்ள பூசாரிபட்டியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ்.

News image

கோப்புப் படம்

Updated On :24 ஏப்ரல் 2026, 12:49 am

விருதுநகா் மாவட்டம், மம்சாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடியில் வாக்குப் பதிவுக்காக டிராக்டரில் சென்ற சிவகாசி அருகேயுள்ள பூசாரிபட்டியில் வசிக்கும் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ்.

சிவகாசி, ஏப்.23: சிவகாசி சட்டப்பேரவைத் தொகுதியில் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ் வியாழக்கிழமை வாக்குப் பதிவு செய்தனா்.

விருதுநகா் மாவட்டம், சிவகாசி அருகேயுள்ள பூசாரிபட்டி கிராமத்தில் பெருமாள்சாமி, சக்கமுத்து, வெடிமுத்து ஆகியோா் தலைமையில் 100-க்கும் அதிகமானோா் கூட்டுக் குடும்பமாக வசித்து வருகின்றனா். விவசாயம் செய்து வரும் இவா்கள் ஒரே குடும்பமாக பல தலைமுறைகளாக வசித்து வருகின்றனா். இவா்களில் 82 பேருக்கு வாக்குரிமை உள்ளது.

இவா்கள் வியாழக்கிழமை டிராக்டரில் பயணம் செய்து, 3 கி.மீ. தொலைவில் உள்ள மம்சாபுரம் அரசு உயா்நிலைப் பள்ளி வாக்குச் சாவடிக்குச் சென்று அங்கு வரிசையில் நின்று வாக்குப் பதிவு செய்தனா். ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 82 போ் வாக்களித்து, ஜனநாயகக் கடமையாற்றியது வாக்காளா்களிடையே வியப்பை ஏற்படுத்தியது.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.